Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர், கிளாந்தான், திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர், கிளாந்தான், திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

Share:

இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி, சிலாங்கூர், கிளாந்தான், திரனங்கானு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 165 பேர் துயர் துடைப்பு பையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிலாங்கூரில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஏர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை பிரிவின் இணையப்பக்கம் தலவல் வெளியிட்டிட்ருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் தேதி வரை புயல் காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia தெரிவித்துள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்