Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர், கிளாந்தான், திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர், கிளாந்தான், திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

Share:

இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி, சிலாங்கூர், கிளாந்தான், திரனங்கானு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 165 பேர் துயர் துடைப்பு பையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிலாங்கூரில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 76 ஏர் இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை பிரிவின் இணையப்பக்கம் தலவல் வெளியிட்டிட்ருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் தேதி வரை புயல் காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia தெரிவித்துள்ளது.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை