Aug 6, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு

Share:

ஜன.7-

சிப்பாங்கில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 17 வயது இளம்பெண், நேற்று இரவு 11.15 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

செராஸ், பத்து செம்பிலானில் உள்ள ஓர் உணவகத்தில் Nurul Fateha Nabilah Mohd Zailani என்ற அந்த இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் காணமல் போன சமயம் தோழியின் வீட்டில் இருந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Norhizam Bahaman ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 31 அன்று நூருலின் அத்தை அளித்த புகாரைத் தொடர்ந்து அப்பெண் காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதாக ஜனவரி 4 ஆம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது