May 25, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு கொள்ளையர்கள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு கொள்ளையர்கள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 10-

இரண்டு தினங்களுக்கு முன்பு, பந்திங்கில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 4.30 மணியளவில் குடும்ப மாதுவை பாராங் முனையில் மடக்கி கொள்ளையடித்த இரண்டு முகமூடி கொள்ளையர்களை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

அந்த மாதுவை கட்டிப்போட்டப்பின்னர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு சென்ற அந்த அந்த இரு நபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவர்கள் பிடிபட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் தெரிவித்தார்.

30 மற்றும் 21 வயதுடைய அந்த இரு கொள்ளையர்களையும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கோலலங்காட் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்