Mar 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு கொள்ளையர்கள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு கொள்ளையர்கள் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 10-

இரண்டு தினங்களுக்கு முன்பு, பந்திங்கில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 4.30 மணியளவில் குடும்ப மாதுவை பாராங் முனையில் மடக்கி கொள்ளையடித்த இரண்டு முகமூடி கொள்ளையர்களை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

அந்த மாதுவை கட்டிப்போட்டப்பின்னர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு சென்ற அந்த அந்த இரு நபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவர்கள் பிடிபட்டதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் தெரிவித்தார்.

30 மற்றும் 21 வயதுடைய அந்த இரு கொள்ளையர்களையும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கோலலங்காட் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி