Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கணவன் மனைவி உட்பட அறுவருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

கணவன் மனைவி உட்பட அறுவருக்குத் தடுப்புக் காவல்

Share:

ஷா ஆலாம், ஜூலை.16-

தன்முனைப்புப் பயிற்சி என்ற போர்வையில் ஆபாச நடனங்களுக்கு வித்திடப்பட்டதாகக் கூறப்படும் இஹாத்தி கும்பலைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட அறுவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த அறுவரும், இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அமீரா மஸ்தூரா காமிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

26 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரும் குடும்ப மேன்மை என்ற பெயரில் தன்முனைப்புப் பயிற்சி நடத்தி, அங்கு ஒழுக்கக்கேடானச் செயலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த அறுவரில் நால்வர் ஆண்கள் என்றும் இருவர் பெண்கள் என்றும் அடையாளம் கூறப்பட்டது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கணவன் மனைவி உட்பட அறுவருக்குத் தடுப்புக் காவல் | Thisaigal News