May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒளிபரப்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட ஆறு பேர் கைது

Share:

ஜன.10-

சரவாக், பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில், 17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகை மோசடி தொடர்பாக ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்னென தேசியக் காவல் துறைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார். Op Ragada என்ற சோதனையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன, மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபரில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2017 முதல் 2024 வரை சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் பணமோசடி, நம்பிக்கை மீறல், குத்தகை மோசடி, தங்களுக்குள்ளேயே குத்தகைர்களை வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்