Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒளிபரப்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட ஆறு பேர் கைது

Share:

ஜன.10-

சரவாக், பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில், 17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகை மோசடி தொடர்பாக ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்னென தேசியக் காவல் துறைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார். Op Ragada என்ற சோதனையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன, மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

கடந்த ஆண்டு அக்டோபரில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2017 முதல் 2024 வரை சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் பணமோசடி, நம்பிக்கை மீறல், குத்தகை மோசடி, தங்களுக்குள்ளேயே குத்தகைர்களை வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது