Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.10-

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பெசுட் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரின் வலது கை விரலை வெட்டிய நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.

39 வயது முகமட் நஸ்லி முகமட் நாசீர் என்ற அந்த நபர், தனக்கு எதிரான தண்டனை, குறைக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி சே முகமட் ருஸிமா கஸாலி நிராகரித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெசுட் மாவட்ட போலீஸ் தலைவராக ஏசிபி முகமட் ஸம்ரி முகமட் ரோவி பதவி வகித்த போது, அவரின் விரலைத் துண்டித்தக் குற்றத்திற்காக அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து