Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.10-

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பெசுட் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரின் வலது கை விரலை வெட்டிய நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.

39 வயது முகமட் நஸ்லி முகமட் நாசீர் என்ற அந்த நபர், தனக்கு எதிரான தண்டனை, குறைக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி சே முகமட் ருஸிமா கஸாலி நிராகரித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெசுட் மாவட்ட போலீஸ் தலைவராக ஏசிபி முகமட் ஸம்ரி முகமட் ரோவி பதவி வகித்த போது, அவரின் விரலைத் துண்டித்தக் குற்றத்திற்காக அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம் | Thisaigal News