May 16, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நிலை நிறுத்தம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.10-

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பெசுட் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரின் வலது கை விரலை வெட்டிய நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.

39 வயது முகமட் நஸ்லி முகமட் நாசீர் என்ற அந்த நபர், தனக்கு எதிரான தண்டனை, குறைக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நீதிபதி சே முகமட் ருஸிமா கஸாலி நிராகரித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெசுட் மாவட்ட போலீஸ் தலைவராக ஏசிபி முகமட் ஸம்ரி முகமட் ரோவி பதவி வகித்த போது, அவரின் விரலைத் துண்டித்தக் குற்றத்திற்காக அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்