May 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராகும் விவகாரம் /27 கேள்விகளுக்கு பதில் அளித்தார் லிம் கிட் சியாங்

Share:

மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக வர முடியும் என்ற கருத்தை வெளியிட்டதாக கூறி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிடம் அரச மலேசியப் போலீஸ் படை, இன்று விசாரணை நடத்தியுள்ளது.

போலீஸ் துறை முன்வைத்த கேள்விகளில் 27 கேள்விகளுக்கு லிம் கிட் சியாங் பதில் அளித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் கைரில் காலிட் தெரிவித்தார்.

போலீசாரின் இந்த விசாரணை பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதமராக மலாய்க்காரர் அல்லாத ஒருவர் வர முடியுமா? முடியாதா? என்று மாணவர் சமுதாயம் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை மேற்கோள்காட்டி, லிம் கிட் சியாங் பேசியிருந்தது தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை