Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் தற்கொலைச் சம்பவம்: 7 வயது சிறுவனைப் பராமரிக்கத் தந்தை முடிவு!
தற்போதைய செய்திகள்

கூலிம் தற்கொலைச் சம்பவம்: 7 வயது சிறுவனைப் பராமரிக்கத் தந்தை முடிவு!

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.06-

கூலிம், தாமான் பேராவில், கடந்த செவ்வாய்க்கிழமை, தனது தாயாரால் தூக்கிலிடப்பட்டு, உயிர் தப்பிய 7 வயது சிறுவனைப் பராமரிக்க அவரது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கூலிம் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவன், சிகிச்சைக்குப் பின்னர் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கெடா மாநில நல்வாழ்வு, மகளிர், குடும்பம், சமூகம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் டத்தோ ஹலிமாத்தோன் ஷாடியா சாஆட் தெரிவித்துள்ளார்.

அச்சிறுவன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது நல்வாழ்வை உறுதிப்படுத்த, மாநில சமூக நல அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று பார்வையிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்