Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கம் பொருளாதார அம்சங்களில் கவனம்
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கம் பொருளாதார அம்சங்களில் கவனம்

Share:

2024 ஆம் ஆண்டிற்கான மடானி அரசாங்கத்தின் முழு கவனமானது, , உள்நாட்டு, வெளிநாட்டுமுதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இவ்வாண்டிற்கான முதலாவது அமைச்சவைக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இக்கருத்தினையே வலியுறுத்தியிருப்பதாக ஃபாஹ்மி ஃபாட்ஸில் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்க சார்பு நிறுவனங்களான ஜிஎல்சி யை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியிருப்பதாக ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து