May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

26 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

Share:

கோலாலம்பூர், ஜன.22-

வரும் ஜனவரி 29 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளை கிட்டத்தட்ட 26 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் 22 லட்சம் வாகனங்கள், PLUS எனப்படும் வடக்கு தெற்கு நெடுசாலையைப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாகனங்கள் கிழக்குக்கரை நெடுஞ்சாலையான Lebuhraya Pantai Timur Fasa 1-யும், 82 ஆயிரம் வாகனங்கள் Lebuhraya Pantai Timur Fasa 2 ஐயும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள், பந்திங்கையும் தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கடலோர நெடுங்சாலையையும் பயன்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக LLM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்