Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

26 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்

Share:

கோலாலம்பூர், ஜன.22-

வரும் ஜனவரி 29 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளை கிட்டத்தட்ட 26 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் 22 லட்சம் வாகனங்கள், PLUS எனப்படும் வடக்கு தெற்கு நெடுசாலையைப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாகனங்கள் கிழக்குக்கரை நெடுஞ்சாலையான Lebuhraya Pantai Timur Fasa 1-யும், 82 ஆயிரம் வாகனங்கள் Lebuhraya Pantai Timur Fasa 2 ஐயும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள், பந்திங்கையும் தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கடலோர நெடுங்சாலையையும் பயன்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக LLM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி