Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கடந்த மாதம் GISBH நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கடந்த மாதம் GISBH நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் கைது

Share:

கோட்டா திங்கி, அக்டோபர் 13-

கடந்த மாதம் GISBH நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று நபர்கள், மனித கடத்தல் மற்றும் உடல்ரீதியான பாலியல் வன்கொடுமைக்காக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு இடையில், இக்வான் ரிசார்ட் கம்பன் ஏர் பிந்தன், லடாங் சுங்கை பாப்பான், பந்தர் பெனாவர் ஆகிய இடங்களில் இன்னும் இருவருடன் சேர்ந்து குற்றத்தைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது 2,50,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு