Mar 25, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் நிர்வாகத்தைப் பராமரிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

அன்வாரின் நிர்வாகத்தைப் பராமரிக்க முடியும்

Share:

கோத்தா பாரு, ஜூலை.20-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவியிறக்கம் செய்வதற்கு வரும் ஜுலை 26 ஆம் தேதி பேரணி ஒன்று கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேளையில் அன்வாரின் நிர்வாகம் தொடரடப்பட வேண்டும் என்று கிளந்தான் உலாமா வலியுறுத்தியுள்ளார்.

அன்வாரின் நிர்வாகம் எந்தவோர் இடையூறின்றி செயல்பட வேண்டும் என்று கிளந்தான் ஜாபா போண்டோக்கைச் சேர்ந்த ஷையிக் வாஸிர் சே அவாங் அல்-மக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அன்வாரின் நிர்வாகம் நாட்டைச் சிறப்பாகப் பராமரிக்கப்பட முடியும். இது இஸ்லாத்தின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தையும் தவிர்க்கும் என்று அந்த உலாமா கருத்துரைத்துத் தெரிவித்துள்ளார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது