Mar 27, 2026
Thisaigal NewsYouTube
2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் மீது குற்றஞ்சாட்டப்படும்
தற்போதைய செய்திகள்

2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் மீது குற்றஞ்சாட்டப்படும்

Share:

கோத்தா கினபாலு, ஜூன்.18-

சபா சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மிகப் பெரிய ஊழல் நடந்து இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவரும் இம்மாதத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

சபா மாநில குத்தகைகள் தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு, பேரம் பேசிய உரையாடல் தொடர்பான ஆடியோ பதிவு அம்பலமானதைத் தொடர்ந்து எஸ்பிஆர்எம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை