Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை: தகவல் அளிப்பவரின் விவரம், ரகசியம் காக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பகடிவதை: தகவல் அளிப்பவரின் விவரம், ரகசியம் காக்கப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

பகடிவதை குறித்து தகவல் அளிப்பதற்கு சட்ட விவகாரப் பிரிவினால் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஓன் லைன் தொடர்பு முறையில், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

பகடிவதைச் சம்பவங்கள் குறித்து எந்தவொரு தரப்பினரும் தகவல் அளித்து உதவலாம். அவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.

ஒன்லைனின் தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே தகவல் அளித்தவரின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முதலில் உறுதிச் செய்யப்படும் என்ற இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து