Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை: தகவல் அளிப்பவரின் விவரம், ரகசியம் காக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பகடிவதை: தகவல் அளிப்பவரின் விவரம், ரகசியம் காக்கப்படும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

பகடிவதை குறித்து தகவல் அளிப்பதற்கு சட்ட விவகாரப் பிரிவினால் ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஓன் லைன் தொடர்பு முறையில், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று அரசாங்கம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

பகடிவதைச் சம்பவங்கள் குறித்து எந்தவொரு தரப்பினரும் தகவல் அளித்து உதவலாம். அவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.

ஒன்லைனின் தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே தகவல் அளித்தவரின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முதலில் உறுதிச் செய்யப்படும் என்ற இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்