Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Share:

மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நாட்டின் OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக தக்கவைக்க முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருப்பதை கருத்தில் கொண்டு பேங்க் நெகாரா மலேசியா, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய 2.75 விழுக்காடு வட்டி விகிதமானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும், அதேவேளையில் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்க சூழலுக்கு ஏற்றதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மலேசியாவின் OPR வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி

கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி

மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை மற்றும் 10 ரிங்கிட்  அபராதம்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு சிறைத் தண்டனை மற்றும் 10 ரிங்கிட் அபராதம்

மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்

மத்திய கிழக்கு பதற்றம்: பினாங்கு கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் தாக்கங்கள்

மேரு போலீஸ் நிலையத்திலேயே பயங்கர மோதல்: பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது

மேரு போலீஸ் நிலையத்திலேயே பயங்கர மோதல்: பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது

கிள்ளானில் லாரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு: தப்ப முயன்ற மர்ம நபர்களை கார் மோதி வீழ்த்திய பரபரப்பு

கிள்ளானில் லாரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு: தப்ப முயன்ற மர்ம நபர்களை கார் மோதி வீழ்த்திய பரபரப்பு

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

பினாங்கில் பட்டாக்கத்தியால் தாக்கி ஒருவரின் கையைத் துண்டித்த சம்பவம் : 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது