மலாக்காவில் வங்காளதேசத் தொழிலாளர்கள் அதிகமாக குவியும் மலாக்கா சென்ட்ரல்,லிட்டல் டாக்காவில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாத வங்காளதேசம் மற்றும் மியன்மாரை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இத்திடீர் சோதனை நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 102 மியன்மார் பிரஜைகள் உட்பட 199 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனுர்வான் ஃபௌசி தெரிவித்தார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


