Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா லிட்டால் டக்காவில் 23 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்கா லிட்டால் டக்காவில் 23 பேர் கைது

Share:

மலாக்காவில் வங்காளதேசத் தொழிலாளர்கள் அதிகமாக குவியும் மலாக்கா சென்ட்ரல்,லிட்டல் டாக்காவில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாத வங்காளதேசம் மற்றும் மியன்மாரை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இத்திடீர் சோதனை நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 102 மியன்மார் பிரஜைகள் உட்பட 199 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனுர்வான் ஃபௌசி தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து