மலாக்காவில் வங்காளதேசத் தொழிலாளர்கள் அதிகமாக குவியும் மலாக்கா சென்ட்ரல்,லிட்டல் டாக்காவில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாத வங்காளதேசம் மற்றும் மியன்மாரை சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
இத்திடீர் சோதனை நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. 102 மியன்மார் பிரஜைகள் உட்பட 199 அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனுர்வான் ஃபௌசி தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


