வீட்டில் எரிவாயு களன் வெடித்ததில் கணவன், மனைவி கடும் காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று இரவு 9.54 மணியளவில் ஜோகூர்பாரு, பாக்கார் பத்து, ஃப்லாட் டேசா மலாயு என்ற அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லார்க்கின் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தை சேர்ந்த வீர்கள் காயமுற்ற கணவன், மனைவிக்கு மெர்ஸ்999 மருத்துவக்குழு மூலம் முதல் உதவி சிகிச்சை அளித்ததுடன், ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்க உதவினர். எரிவாயு களன் எவ்வாறு வெடித்தது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


