Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார் அமாட் ஃபைசால்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார் அமாட் ஃபைசால்

Share:

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில், பெரிக்காத்தான் நெசனல் கட்சியின் உறுப்பினரும் மாசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அமாட் ஃபைசால் , ஊழியர் சேமிப்பு நிதி வாரியம் தொடர்பாக முன்வைத்த தனது விவாத கோரிக்கையைத் துணைச் சபாநாயக்கர் எலீஸ் லாவ் கியோங் தள்ளி வைத்ததால் அதிருப்தி எழுந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

தன்னுடைய கட்சி உறுப்பினரின் விவாதக் கோரிக்கையைத் தள்ளி வைத்ததால் ஏனைய பெரிக்கத்தான் நெசனல் நாடாளுமன்ற் உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

ஊழியர் சேம நிதி வாரியம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கங்கள் அளித்து விட்டதால் இந்த விவாத கோரிக்கைத் தள்ளி வைத்ததாக துணை சபாநாயக்கர் தெளிவு படுத்தி உள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்