Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்

Share:

ஷா ஆலாம், செப்டம்ப்ர்.

எதிர்காலத்தில் மலேசியா நிறுவத் திட்டமிட்டுள்ள அணுசக்தி உலைகள் குறித்து மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டுமென முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியா அணுசக்தி ஆற்றலை நிறுவக்கூடும் என துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய சார்ல்ஸ், மலேசிய மக்கள் அதனை அறிந்து கொள்ள முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி உலைகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகள், கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் ஆகியவை குறித்து அச்சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து