May 16, 2026
Thisaigal NewsYouTube
அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்

Share:

ஷா ஆலாம், செப்டம்ப்ர்.

எதிர்காலத்தில் மலேசியா நிறுவத் திட்டமிட்டுள்ள அணுசக்தி உலைகள் குறித்து மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டுமென முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியா அணுசக்தி ஆற்றலை நிறுவக்கூடும் என துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய சார்ல்ஸ், மலேசிய மக்கள் அதனை அறிந்து கொள்ள முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி உலைகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகள், கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் ஆகியவை குறித்து அச்சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்