Jul 3, 2026
Thisaigal NewsYouTube
அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

அணு உலைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் - முன்னாள் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்

Share:

ஷா ஆலாம், செப்டம்ப்ர்.

எதிர்காலத்தில் மலேசியா நிறுவத் திட்டமிட்டுள்ள அணுசக்தி உலைகள் குறித்து மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டுமென முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியா அணுசக்தி ஆற்றலை நிறுவக்கூடும் என துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய சார்ல்ஸ், மலேசிய மக்கள் அதனை அறிந்து கொள்ள முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி உலைகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகள், கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் ஆகியவை குறித்து அச்சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்