Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்.26-

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த வாரம் போலீசார் தொடங்கிய ஓப் லெஜாங் ஹாஸ் நடவடிக்கையின் வாயிலாக இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற ஓப் லெஜாங் ஹாஸ் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட கும்பலால் திருடப்பட்டவை என்று நம்பப்படும் 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள் திருட்டுத் தொடர்பில் 26 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை