Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

ஆற்றில் சிறுமியின் சடலம் கண்டுபிடிப்பு

Share:

ஜோகூர் பாரு, மே.28-

ஜோகூர், சுங்கை ஸ்கூடாய் ஆற்றில் சிறுமி ஒருவரின் சடலம் மிதப்பபது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 க்கும் 7 க்கும் இடைப்பட்ட வயது இருக்கலாம் என்று நம்பப்படும் அந்தச் சிறுமி, இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதைக் கண்ட 70 வயது முதியவர் ஒருவர் போலீசுக்குத் தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வட்டாரத்தில் சிறுமி யாராவது காணவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி