Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!
தற்போதைய செய்திகள்

மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

தேசிய மோசடிப் பதிலளிப்பு மையத்தின் 997 அவசர உதவி எண்ணில் நாளை திங்கட்கிழமை, காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சேவைத் துண்டிப்பு ஏற்படவுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் இணையவழி நிதி மோசடிப் புகார்களை அளிக்க விரும்புவோர், நேரடியாகத் தங்களின் வங்கிகள் அல்லது தொடர்புடைய நிதி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கலாம். அவசர காலத் தொடர்பு எண்கள் அல்லது நிதி நிறுவனங்களின் புகார் பட்டியலை பேங்க் நெகாரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம் என்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

சுங்கை பாலாங் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான்  வேட்பாளர் ஐனா சொரயா தீவிரப் பிரச்சாரம்

சுங்கை பாலாங் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஐனா சொரயா தீவிரப் பிரச்சாரம்

கெடா கூலிம் மாவட்டத்தில் தீவிர அமலாக்க நடவடிக்கை – 17 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் கைது

கெடா கூலிம் மாவட்டத்தில் தீவிர அமலாக்க நடவடிக்கை – 17 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் கைது