Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!
தற்போதைய செய்திகள்

மோசடி அவசர சேவை மையத்தின் 997 அழைப்பு தற்காலிகத் துண்டிப்பு!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

தேசிய மோசடிப் பதிலளிப்பு மையத்தின் 997 அவசர உதவி எண்ணில் நாளை திங்கட்கிழமை, காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சேவைத் துண்டிப்பு ஏற்படவுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் இணையவழி நிதி மோசடிப் புகார்களை அளிக்க விரும்புவோர், நேரடியாகத் தங்களின் வங்கிகள் அல்லது தொடர்புடைய நிதி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் சம்பவம் குறித்துப் புகார் அளிக்கலாம். அவசர காலத் தொடர்பு எண்கள் அல்லது நிதி நிறுவனங்களின் புகார் பட்டியலை பேங்க் நெகாரா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம் என்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு