Apr 2, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியப் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியப் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை

Share:

பூச்சோங், ஜன.4-


பூச்சோங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 39 வயது இந்தோனேசிய மாது ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பொறாமையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒரு கட்டுமானத் தொழிலாளியான 23 வயது வங்காளதேச ஆடவர், நேற்று மாலை 4.30 மணியளவில் புத்ராஜெயா, பிரிசிண்ட் 20 இல் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் ஹோட்டலில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் மாது கிடப்பதாக உள்ளூர் ஆடவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்ததாக அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வங்காளதேசிக்கு அந்த மாது, நன்கு அறிமுகமானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை