Apr 1, 2026
Thisaigal NewsYouTube
யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்

Share:

கோலாலம்பூர், டிச.13-


முக்கிய அரசியல் பிரமுகரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தர், தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் செயற்கை துப்பாக்கியை வைத்திருந்தாக கூறப்படும் இரு குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளுமாறு சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனுவை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

இதனை யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் முகமட் ரஃபிக் ரஷிட் தெரிவித்துள்ளார். இந்த இரு குற்றச்சாட்டுகளிலிருந்தும் யூசோப் ராவுத்தரை விடுவிக்கக்கோரி , வெகுவிரைவில் பிரநிதித்துவ மனு ஒன்று, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது