May 26, 2026
Thisaigal NewsYouTube
யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

யூசோப் ராவுத்தர், பிரதிநிதித்துவ மனுவிற்கு விண்ணப்பம்

Share:

கோலாலம்பூர், டிச.13-


முக்கிய அரசியல் பிரமுகரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தர், தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் செயற்கை துப்பாக்கியை வைத்திருந்தாக கூறப்படும் இரு குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளுமாறு சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனுவை சமர்ப்பிக்கவிருக்கிறார்.

இதனை யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் முகமட் ரஃபிக் ரஷிட் தெரிவித்துள்ளார். இந்த இரு குற்றச்சாட்டுகளிலிருந்தும் யூசோப் ராவுத்தரை விடுவிக்கக்கோரி , வெகுவிரைவில் பிரநிதித்துவ மனு ஒன்று, சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு