Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

25 லட்சம் ரிங்கிட் போலி பண கோரல்கள், மேலும் இருவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.14-

லஞ்ச ஊழல் மற்றும் 26 லட்சம் ரிங்கிட் போலி பண கோரல்கள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையம் மேலும் இருவரைக் கைது செய்துள்ளது.

ஒரு பெண்ணும், ஓர் ஆணும், இன்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, இருவரையும் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றது.

40 வயது பெண்ணும், 60 வயது ஆணும் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாக தலைமை அதிகாரியாகவும், நிறுவன இயக்குநராகவும் உள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி