Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

25 லட்சம் ரிங்கிட் போலி பண கோரல்கள், மேலும் இருவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.14-

லஞ்ச ஊழல் மற்றும் 26 லட்சம் ரிங்கிட் போலி பண கோரல்கள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையம் மேலும் இருவரைக் கைது செய்துள்ளது.

ஒரு பெண்ணும், ஓர் ஆணும், இன்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, இருவரையும் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றது.

40 வயது பெண்ணும், 60 வயது ஆணும் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றின் நிர்வாக தலைமை அதிகாரியாகவும், நிறுவன இயக்குநராகவும் உள்ளனர்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்