May 1, 2026
Thisaigal NewsYouTube
இனத் துவேசம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இனத் துவேசம் செய்த ஆடவர் கைது

Share:

நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை நிலைக்குலைக்கும் வகையில் வலைத்தளங்களில் இனத் துவேசம் செய்து வந்து கொண்டிருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆறு நாட்களாக தேடி வரப்பட்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் படையில் தொலைதொடர்பு விசாரணை பிரிவின் தலைவர் துணை கமிஸ்னர் எ. ஸ்கன்டாகுரு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் போலீசார் 46 வயது நிரம்பிய ரொஸ்லிஸால் ரஸாலி என்ற ஆடவரை தேடி வருவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் நீட்சியாக போலீசார் நேற்று அந்த ஆடவரி கைது செய்ததுடன் அவரின் கைதொலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி