Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இனத் துவேசம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இனத் துவேசம் செய்த ஆடவர் கைது

Share:

நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை நிலைக்குலைக்கும் வகையில் வலைத்தளங்களில் இனத் துவேசம் செய்து வந்து கொண்டிருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆறு நாட்களாக தேடி வரப்பட்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் படையில் தொலைதொடர்பு விசாரணை பிரிவின் தலைவர் துணை கமிஸ்னர் எ. ஸ்கன்டாகுரு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் போலீசார் 46 வயது நிரம்பிய ரொஸ்லிஸால் ரஸாலி என்ற ஆடவரை தேடி வருவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் நீட்சியாக போலீசார் நேற்று அந்த ஆடவரி கைது செய்ததுடன் அவரின் கைதொலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்