Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இனத் துவேசம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இனத் துவேசம் செய்த ஆடவர் கைது

Share:

நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை நிலைக்குலைக்கும் வகையில் வலைத்தளங்களில் இனத் துவேசம் செய்து வந்து கொண்டிருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆறு நாட்களாக தேடி வரப்பட்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் படையில் தொலைதொடர்பு விசாரணை பிரிவின் தலைவர் துணை கமிஸ்னர் எ. ஸ்கன்டாகுரு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் போலீசார் 46 வயது நிரம்பிய ரொஸ்லிஸால் ரஸாலி என்ற ஆடவரை தேடி வருவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் நீட்சியாக போலீசார் நேற்று அந்த ஆடவரி கைது செய்ததுடன் அவரின் கைதொலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து