Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இனத் துவேசம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இனத் துவேசம் செய்த ஆடவர் கைது

Share:

நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையை நிலைக்குலைக்கும் வகையில் வலைத்தளங்களில் இனத் துவேசம் செய்து வந்து கொண்டிருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆறு நாட்களாக தேடி வரப்பட்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் படையில் தொலைதொடர்பு விசாரணை பிரிவின் தலைவர் துணை கமிஸ்னர் எ. ஸ்கன்டாகுரு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் போலீசார் 46 வயது நிரம்பிய ரொஸ்லிஸால் ரஸாலி என்ற ஆடவரை தேடி வருவதாக அறிவிப்பு செய்திருந்தனர். அதன் நீட்சியாக போலீசார் நேற்று அந்த ஆடவரி கைது செய்ததுடன் அவரின் கைதொலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்