May 26, 2026
Thisaigal NewsYouTube
13 விழுக்காட்டினர் கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர்
தற்போதைய செய்திகள்

13 விழுக்காட்டினர் கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர்

Share:

டிச.4-

நிதி நிர்வாகம், ஆலோசனை நிஏறுவனமான AKPK இன் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 571 கடனாளிகளில் 13 விழுக்காட்டினர் 3.2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனை முழுமையாக செலுத்தியுள்ளனர் என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசன் தகவல் வெளியிட்டுள்ளார்.


கடன் வாங்குபவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் உதவி பெற்றுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இருக்கும் தங்களின் கடன்களை மறுசீரமைக்கவும், தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவியது.


மேலும், 51 விழுக்காடு பங்கேற்பாளர்கள் இன்னும் தீவிரமாக கடனைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். கூடுதலாக, 5 விழுக்காட்டினர் AKPK இன் உதவி இல்லாமல் தங்கள் கடனை செலுத்தும் திறன் கொண்டதால் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அமிர் ஹம்சா தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு