Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வீடு தீப்பிடித்து எரிந்தது, எனது மகனைக் காப்பாற்ற குடியிருப்பாளர்கள் கதவு கிரில்லை உடைத்தனர்
தற்போதைய செய்திகள்

வீடு தீப்பிடித்து எரிந்தது, எனது மகனைக் காப்பாற்ற குடியிருப்பாளர்கள் கதவு கிரில்லை உடைத்தனர்

Share:

இன்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து மனவளர்ச்சி குன்றிய 40 வயது மதிக்கத்தக்க ஆடவரை அவரின் அண்டை அயலார் ஃபிக்ரி இப்ராஹிம் காப்பாற்றி உள்ளார்.

கோத்தா பாரு கம்போங் புலாவ் மலாக்காவில் அமைந்துள்ள வீட்டொன்றின் சமையல் அறையில் தீ பிடித்து எரிந்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அண்டைஅயலார் ஃபிக்ரி , மனவளர்ச்சி குன்றிய ஆடவரைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டும் வீட்டின் கதவு கம்பியை உடைத்துள்ளனர் என கோத்தா பாரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தின் தலைவர் சுகேரி ஷஃபி தெரிவித்தார்.

உயிர்சேதம் ஏதும் ஏற்படாது, தீயணைப்பு வீரர்கள மாலை 6.40க்கு தீயைக் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்ததுடன், தீ ஏற்படுவதற்கான காரணத்தையும், செலவீனங்களையும் ஆராய்ந்து வருவதாக கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு