Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னரை அவமதித்த குற்றத்திற்காக முதியவருக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

சிப்பாங், பிப்.25-

தனது முகநூலில் மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கத்தை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

67 வயது ஜோஹாரி இஸ்மாயில் என்ற அந்த முதியவர், 30 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் ண்டனை விதிப்பதாக நீதிபதி அகமட் ஃபுவாட் ஒத்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பிற்பகல் 12.59 மணியளவில் சைபர் ஜெயா, ஜாலான் இம்பேக்ட், Tower 1 இல் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையத்தின் அலுவலகத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு