Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோஸ்லின் சியா வை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

ஜோஸ்லின் சியா வை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

200 க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமான பேரிடர் தொடர்பில் நகைச்சுவை என்ற பெயரில் கிண்டல் செய்து இருக்கும் பெண் நகைச்சுவையாளர் ஜோஸ்லின் சியா பற்றிய விவரங்களை சேகரிக்க போலீசார் அனைத்துலக போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.

இண்டர்போல் போலீஸ் மூலம் ஜோஸ்லின் சியா இருக்கும் இடத்தை அறிவதற்கு போலீசார் அந்த அனைத்துலக போலீஸ் குழுவின் உதவியை நாடியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விண்ணப்பம் நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு