May 26, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது

Share:

நவ. 23-

தமது மனைவியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ள 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் 50 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோகூர் கூலாயில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை போலீசார் புகார் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு