Mar 31, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம், 50 வயது நபரை போலீஸ் தேடுகிறது

Share:

நவ. 23-

தமது மனைவியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ள 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நம்பப்படும் 50 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோகூர் கூலாயில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை போலீசார் புகார் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை