Jul 3, 2026
Thisaigal NewsYouTube
கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

ஹமாஸ் தலைவர்களின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, Legtaifiya-வில் நடந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என கத்தாரிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கத்தாரிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்