May 16, 2026
Thisaigal NewsYouTube
கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

ஹமாஸ் தலைவர்களின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, Legtaifiya-வில் நடந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என கத்தாரிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கத்தாரிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்