Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

கத்தார் தாக்குதலில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை - மலேசியத் தூதரகம் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

ஹமாஸ் தலைவர்களின் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, Legtaifiya-வில் நடந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என கத்தாரிலுள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கத்தாரிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள மலேசியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து