May 26, 2026
Thisaigal NewsYouTube
SPM வாய்மொழி சோதனையை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

SPM வாய்மொழி சோதனையை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Share:

டிச.3-

நேற்று தொடங்கிய SPM தேர்வில் வெள்ளத்தின் காரணமாக மலாய்மொழி வாய்மொழி தேர்வில் அமர முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள்,மீண்டும் அத்தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்மொழி சோதனையில் அமர்வதற்கு நாளை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அதற்கான வாய்ப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்ச்ர இன்றிரவு தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு