Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கார் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது, ஓட்டுனர் உடல் கருகி மரணம்

Share:

ஜோகூர் பாரு, பிப்.23-

ஜோகூர், கெம்பாஸ் அருகே செத்தியா டுரோப்பிக்காவில் 5.6 ஆவது கிலோமீட்டரில் விபத்தில் சிக்கிய காரோட்டி தீயில் கருகி மாண்டார். அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.58 மணியளவில் தங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த நடவடிக்கை கமாண்டர் தௌஃவிக் அதான் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, மீட்பு குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். சம்பவத் தளத்தில் Honda City காரொன்று சுமார் 90 விழுக்காடு தீக்கிரையாகிக் கிடந்தது. அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related News

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

வீட்டிற்கு 200 மீட்டருக்கு முன்னதாகவே நிகழ்ந்த கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது