Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கார் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது, ஓட்டுனர் உடல் கருகி மரணம்

Share:

ஜோகூர் பாரு, பிப்.23-

ஜோகூர், கெம்பாஸ் அருகே செத்தியா டுரோப்பிக்காவில் 5.6 ஆவது கிலோமீட்டரில் விபத்தில் சிக்கிய காரோட்டி தீயில் கருகி மாண்டார். அவரது சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்விபத்து தொடர்பில் இன்று அதிகாலை 4.58 மணியளவில் தங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த நடவடிக்கை கமாண்டர் தௌஃவிக் அதான் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு, மீட்பு குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். சம்பவத் தளத்தில் Honda City காரொன்று சுமார் 90 விழுக்காடு தீக்கிரையாகிக் கிடந்தது. அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி