May 26, 2026
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட ரொக்கப்பணத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட ரொக்கப்பணத்தின் உரிமையாளரை போலீஸ் தேடுகிறது

Share:

குளுவாங், டிச.5-


ஜோகூர், குளுவாங்கில் ரொக்கப்பணம், ஆடவரால் கண்டு பிடிக்கப்பட்ட ரொக்கப்பணத்திற்கான உரிமையாளரை போலீசார் தேடி வருவதாக அதன் மாவட்டத் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அந்தப் பணத்தை கண்டெடுத்த ஆடவர், இது தொடர்பாக போலீசில் புகார் செய்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பணத்தை உரிமைக்கோரி, இதுவரையில் யாரும் வரவில்லை. அதேவேளையில் பணம் காணாமல் போனதாக யாரும் புகார் செய்யவில்லை. பணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ரகசிய கேமராவும் பொருத்தப்படவில்லை என்று ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.

அந்தப் பணத்தின் உரிமையாளரை போலீசாரும் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு