Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஆகாயப்படைத் தளம் இன்னமும் அவசியமானதாகும்
தற்போதைய செய்திகள்

சுபாங் ஆகாயப்படைத் தளம் இன்னமும் அவசியமானதாகும்

Share:

சுபாங், அக்டோபர்.04-

தற்போது 40 வயதை எட்டிப் பிடித்துள்ள சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாயப்படைத் தளம், ஒரு நீண்ட கால அடிப்படையில் வியூகம் நிறைந்த பகுதியாகச் செயல்படுவதற்கு அந்த ஆகாயத்தளம், இன்னமும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது என்று ஆகாயப்படைத் தளபதி ஜெனரல் டத்தோ ஶ்ரீ முகமட் நொராஸ்லான் அரிஸ் தெரிவித்தார்.

ஒரு விமானத் தளத்தின் செயல்பாடும், மேற்கொள்ளப்படும் பணிகளின் செயல்திறனும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில் இலக்கை நோக்கிச் சேவையில் ஈடுபடும் விமானங்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது மட்டுமல்லாமல் மாறாக, இயக்குவதும் மிக முக்கியமான பணியாகும் என்று முகமட் நோராஸ்லான் குறிப்பிட்டார்.

சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளம் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட போதிலும் விமானங்கள் தொடர்புடைய வியூகப் பணிகளுக்கான அமலாக்கத்தில் அது இன்னமும் இலக்குக்குரிய பயணங்களை மேற்கொள்வதற்கு ஆற்றல் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று சுபாங் ஆகாயப்படைத் தளத்தின் 40 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து