Mar 13, 2026
Thisaigal NewsYouTube
5 சந்தேக நபர்களை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

5 சந்தேக நபர்களை போலீசார் கைது

Share:

வெளிநாட்டு பிரஜையின் மரணம் தொடர்பாக சந்தேகிக்கும் 5 நபர்களை போலீசார் நேற்று கெமாமனில் இருக்கின்ற தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் கைது செய்தனர்.

காலை 8 மணியளவில் இந்த சம்பவ குறித்து மருத்துவ அதிகாரியிடமிருந்து கிடைக்க பெற்ற அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக கெமாமன் காவல்துறை துணைத்தலைவர் வான் முஹமாட் வான் ஜாஃபார் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளராக பணிப்புரியும் அந்நபர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருந்ததால் கெமாமன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக வான் முஹமாட் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்ட மூன்று மியான்மார், ஒரு சீன, ஒரு மலேசிய பிரஜைகளாவர் என்று வான் முஹமாட் விவரித்தார். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்