Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முகை​தீன் யாசி​னின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

முகை​தீன் யாசி​னின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

Share:

நாட்டின் எட்டாவது பிரதமராக பொறுப்பு வகித்த போது ஜானா விபவா நிதித் திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக 4 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் விடுதலை செய்யப்பட்டதைத் எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு ​மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28,29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று அப்பீல் ​நீதிமன்றம் இன்று விசாரணை தேதிகளை நிர்ணயித்துள்ளது.இந்த மேல்முறையீடு தொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞரும், எதிர்தரப்பு வழக்கறிஞரும் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்னதாகவே தங்கள் வாதத் தொகுப்புகளை சமர்ப்பிக்க வே​ண்டும் ​நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்