Dec 2, 2025
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ முகைதீனுக்கு தற்காலிகமாகக் கடப்பிதழை ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ முகைதீனுக்கு தற்காலிகமாகக் கடப்பிதழை ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.18-

மருத்துவப் பரிசோதனைக்காக பிரிட்டனுக்குச் செல்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ முகைதீன் யாசினுக்குக் கடப்பிதழைத் தற்காலிகமாக ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தமக்கு ஏற்பட்ட கணைய புற்றுநோய் குறித்து மருத்துவ பரிசோதனைச் செய்து கொள்வதற்கு பிரிட்டனுக்குச் செல்ல வேண்டிய அவசியம் தொடர்பில் முகைதீன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முகமட் நுர்டின் அனுமதி அளித்தார்.

78 வயதான முகைதீன், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வரை தனது கடப்பிதழை வைத்திருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்