Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் சட்டத்துறை தலைவர் தோல்வி
தற்போதைய செய்திகள்

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோல்வி

Share:

புத்ராஜெயா, மே 14-

1MDB முறைக்கேடு தொடர்பில் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் - ங்கிற்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்வதற்கு அனுமதி கேட்டு முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ அபாண்டி அலி செய்து கொண்ட மேல் முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தேங்கு மைமுன் துவா மாட், அபாண்டி அலி -யின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங் -கிடம் ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கோரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபாண்டி அலி தொடுத்த இந்த அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அப்பீல் நீதிமன்றத்தில் அபாண்டி அலி செய்து கொண்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து