Mar 27, 2026
Thisaigal NewsYouTube
5 தொழிற்சாலைகளும் 13 வாகனங்களும் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

5 தொழிற்சாலைகளும் 13 வாகனங்களும் தீயில் அழிந்தன

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

இன்று நண்பகலில் ஜோகூர் பாரு, தாமான் மேகா ரியா பகுதியில் உள்ள 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தொழில் வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலைகள் முழுமையாகவும், இரண்டு தொழிற்சாலைகள் பகுதியளவும் அழிந்தன. குறைந்தது 13 வாகனங்கள் தீயில் கருகின. இந்தச் சம்பவம் குறித்து நண்பகல் 12:54 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மூத்த செயல்பாட்டுத் தளபதி ரோஸ்ஃபாராவாடி இஸ்மாயில் தெரிவித்தார்.

எண்ணெய் சேமிப்பு, மறுசுழற்சிப் பொருட்கள், இரசாயனங்கள் போன்றவற்றை வைத்திருந்த இடங்களிலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை