Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நாளை நடைபெறுகிறது ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
தற்போதைய செய்திகள்

நாளை நடைபெறுகிறது ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

Share:

தாப்பா, ஏப்ரல்.11-

பேரா, தாப்பா, நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல், நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

தாப்பா, டேவான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு பணிகளை உறுதிச் செய்வதற்கு ஆயிரத்து 114 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நொர்டின் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள், தேர்தல் ஆணையத்தின் நடப்பு விதிமுறைகளை அனுசரிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

வேட்புமனுத் தாக்கல் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்