Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நாளை நடைபெறுகிறது ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்
தற்போதைய செய்திகள்

நாளை நடைபெறுகிறது ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

Share:

தாப்பா, ஏப்ரல்.11-

பேரா, தாப்பா, நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல், நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

தாப்பா, டேவான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு பணிகளை உறுதிச் செய்வதற்கு ஆயிரத்து 114 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நொர்டின் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள், தேர்தல் ஆணையத்தின் நடப்பு விதிமுறைகளை அனுசரிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

வேட்புமனுத் தாக்கல் காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுவதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி