Mar 24, 2026
Thisaigal NewsYouTube
பிரமுகர் தாக்கியதாக ஆடவர் புகார்
தற்போதைய செய்திகள்

பிரமுகர் தாக்கியதாக ஆடவர் புகார்

Share:

நெகிரி செம்பிலான், ஜூலை 09-

அதிகாரத்துவ நிகழ்ச்சி ஒன்றில் முக்கியப் பிரமுகர் ஒருவர் தன்னை முகத்திலேயே குத்தியதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஜுலை 4 ஆம் தேதி மாலை 6.12 மணியளவில் நெகிரி செம்பிலான், ரெம்பவ்- வில் நிகழ்ந்தாக அந்த ஆடவர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அதிகாரத்துவ நிகழ்வில் தாம் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக அந்த பிரமுகர் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக அந்த நபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் தொடர்பில் அந்த நபர், ரெம்பாவ் மருத்துவமனையல் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றுள்ளார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மத் டசபிர் மோஹட் யூசூப் தெரிவித்துள்ளார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

பிரமுகர் தாக்கியதாக ஆடவர் புகார் | Thisaigal News