Mar 30, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து பயிற்சியாளர்களும் ஒரே பயிற்சித் தொகுதியைப் பின்பற்றுவர்
தற்போதைய செய்திகள்

அனைத்து பயிற்சியாளர்களும் ஒரே பயிற்சித் தொகுதியைப் பின்பற்றுவர்

Share:

கோலாலம்பூர், மே.11-

இன்று தொடங்கிய தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் 3.0 தொடர் 2இன் அனைத்து பயிற்சியாளர்களும், அவர்கள் பாலினத்தின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தாலும், ஒரே பயிற்சித் தொகுதியைப் பின்பற்றுவார்கள். பயிற்சி தொகுதியின் உள்ளடக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்றும், உடல் தகுதி, சுகாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து மட்டுமே வேறுபாடுகள் இருக்கும் என்றும் தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்தார்.

பயிற்சித் தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு அப்படியே இருந்தாலும், பிஎல்கேஎன் 3.0 முந்தையத் தொடர் பயிற்சியாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்டத் தொகுதியுடன் ஒப்பிடும்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இன்று தொடங்கிய 45 நாள் பிஎல்கேஎன் பயிற்சிக்கு 350 ஆண் பயிற்சியாளர்களும் 200 பெண் பயிற்சியாளர்களும் உட்பட மொத்தம் 550 பேர் பங்கேற்கவுள்ளனர்.

Related News

நெகிழ்வான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க 'பூஜ்ஜியக் கழிவு'க்கான உலகளாவிய நடவடிக்கைக்கு ங்கா கோர் மிங் அழைப்பு

நெகிழ்வான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க 'பூஜ்ஜியக் கழிவு'க்கான உலகளாவிய நடவடிக்கைக்கு ங்கா கோர் மிங் அழைப்பு

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது