Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் விண்ணப்பங்கள், வார இறுதி நாட்களில் 20 குடிநுழைவு அலுவலகங்கள் திறக்கப்படும்

Share:

பெட்டலிங் ஜெயா, 25-

கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதனைச் சமாளிக்கும் முயற்சியாக நாடு முழுமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிநுழைவு அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் திறக்கப்படவுள்ளன.

வழக்கமாக வேலை நாட்களில் செயல்படும், கடப்பிதழ்களை வெளியிடும் மொத்தம் 20 அலுவலகங்கள் அடுத்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த குடிநுழைவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் திறந்திருக்கும். நகர்புற உருமாற்று மையங்களான UTC-யில் உள்ள குடிநுழைவு முகப்பிடங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை