May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் விண்ணப்பங்கள், வார இறுதி நாட்களில் 20 குடிநுழைவு அலுவலகங்கள் திறக்கப்படும்

Share:

பெட்டலிங் ஜெயா, 25-

கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதனைச் சமாளிக்கும் முயற்சியாக நாடு முழுமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிநுழைவு அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் திறக்கப்படவுள்ளன.

வழக்கமாக வேலை நாட்களில் செயல்படும், கடப்பிதழ்களை வெளியிடும் மொத்தம் 20 அலுவலகங்கள் அடுத்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த குடிநுழைவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் திறந்திருக்கும். நகர்புற உருமாற்று மையங்களான UTC-யில் உள்ள குடிநுழைவு முகப்பிடங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து