Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் விண்ணப்பங்கள், வார இறுதி நாட்களில் 20 குடிநுழைவு அலுவலகங்கள் திறக்கப்படும்

Share:

பெட்டலிங் ஜெயா, 25-

கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதனைச் சமாளிக்கும் முயற்சியாக நாடு முழுமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிநுழைவு அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் திறக்கப்படவுள்ளன.

வழக்கமாக வேலை நாட்களில் செயல்படும், கடப்பிதழ்களை வெளியிடும் மொத்தம் 20 அலுவலகங்கள் அடுத்த சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த குடிநுழைவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் திறந்திருக்கும். நகர்புற உருமாற்று மையங்களான UTC-யில் உள்ள குடிநுழைவு முகப்பிடங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி