Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 சடலங்கள் மீட்பு!
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 சடலங்கள் மீட்பு!

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.10-

மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் 100 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கியதில், இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த மீட்பு நடவடிக்கையில், இதுவரை 13 சட்டவிரோதக் குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

நேற்று சுமார் 300 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த 3 படகுகளில் ஒன்று, பூலாவ் தருதாவ் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100 பேர் கடலில் மூழ்கினர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு