Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோதக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 சடலங்கள் மீட்பு!
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 சடலங்கள் மீட்பு!

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.10-

மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் 100 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து, கடலில் மூழ்கியதில், இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த மீட்பு நடவடிக்கையில், இதுவரை 13 சட்டவிரோதக் குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக கெடா மற்றும் பெர்லிஸ் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

நேற்று சுமார் 300 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த 3 படகுகளில் ஒன்று, பூலாவ் தருதாவ் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100 பேர் கடலில் மூழ்கினர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்