Feb 20, 2026
Thisaigal NewsYouTube
சபா வெள்ளம்: மூன்று கிராமங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

சபா வெள்ளம்: மூன்று கிராமங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.20-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, சபா மாநில கிராமப்புறப் பகுதிகளில் மூன்று இடங்கள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோத்தா மாருடு, பித்தாஸ் மற்றும் பைத்தான் ஆகிய மூன்று பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி, வெளியேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கோத்தா மாருடு மற்றும் பித்தாஸ் பகுதிகளில் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, சண்டாகானில் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

பிரதமர் பதவிக்கான கால வரம்பு என்னிடமிருந்தே தொடங்கும் - அன்வார் இப்ராஹிம்

பிரதமர் பதவிக்கான கால வரம்பு என்னிடமிருந்தே தொடங்கும் - அன்வார் இப்ராஹிம்

வார இறுதியில் WCE நெடுஞ்சாலையில் தினசரி 160,000 வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

வார இறுதியில் WCE நெடுஞ்சாலையில் தினசரி 160,000 வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

குற்றச் செயல்கள் விசாரணைக்கு உதவ 36 நபர்கள் தேவை - கோலாலம்பூர் போலீஸ்

குற்றச் செயல்கள் விசாரணைக்கு உதவ 36 நபர்கள் தேவை - கோலாலம்பூர் போலீஸ்

2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: ரஃபிசி ரம்லி இன்று இரவு விளக்கம் அளிக்கிறார்

2.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: ரஃபிசி ரம்லி இன்று இரவு விளக்கம் அளிக்கிறார்

கடுமையான சோர்வு காரணமாக ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

கடுமையான சோர்வு காரணமாக ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை: ஆர்ஓஎஸ் தலைவர் ஸுல்ஃபிகார் திட்டவட்டம்

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை: ஆர்ஓஎஸ் தலைவர் ஸுல்ஃபிகார் திட்டவட்டம்