Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவர்களின் உடற்சோர்வை குறைக்கக்கூடும்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


மருத்துவ அதிகாரிகள் மத்தியில் அமல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வேலை நேர முறையானது, மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய உடற்சோர்வை குறைக்க வல்லதாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இந்த வேலை முறையின் மூலம் பொது மக்களுக்கு நிறைவான மற்றும் தரமான மருத்துவச் சேவையை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவிர மருத்துவ அதிகாரி ஒருவர் அதிக நேரம் வேலை செய்வதை இம்முறை குறைக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி