May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மருத்துவர்களின் உடற்சோர்வை குறைக்கக்கூடும்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


மருத்துவ அதிகாரிகள் மத்தியில் அமல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வேலை நேர முறையானது, மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய உடற்சோர்வை குறைக்க வல்லதாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இந்த வேலை முறையின் மூலம் பொது மக்களுக்கு நிறைவான மற்றும் தரமான மருத்துவச் சேவையை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவிர மருத்துவ அதிகாரி ஒருவர் அதிக நேரம் வேலை செய்வதை இம்முறை குறைக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்