Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு
தற்போதைய செய்திகள்

இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு

Share:

தன்னை மதிக்கவில்லை என்று காரணம் காட்டிக் கொண்டு, ஐந்தாம் படிநிலை மாணவர் ஒருவர் மூன்றாம் படிநிலை மாணவரைத் தாக்கிய சம்பவம் தாமான் மெலாவத்தி இடைநிலைப் பள்ளியில் நடந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பள்ளி மாடிப் படியில் அந்த மூன்றாம் படிவ மாணவனின் கழுத்தை நெரித்ததுடன் அவன் மார்ப்பில் குத்தி காலால் உதைத்து காயங்களை விளைவித்து உள்ளதால் அந்த ஐந்தாம் படிவ மாணவனைப் போலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இண்டாகிராமி பக்கத்தில் அந்த மாணவர் அடித்தக் காட்சி காணொலியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த காணொலியில், மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வாயா என கூறிக் கொண்டு அந்த 3ஆம் படிவம் மாணவனை அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. 5 பேர் கொண்ட கும்பலுடன் அந்த மூன்றாம் படிவம் மாணவன் தாக்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்பாங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் எ.சி.பி. முகமது ஃபாரூக் ஈஷாக் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்