Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விண்ணில் பாய்ந்தது UZMA SAT-1 விண்கலம் – தேசிய விண்வெளி கொள்கையின் வெற்றியில் ஒரு மைல்கல்

Share:

ஜன.15-

Uzma Berhad நிறுவனம் தனது முதல் தொலை உணர்வு செயற்கைக்கோளான UZMA SAT-1 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, இது தேசிய விண்வெளி கொள்கை 2030 இன் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்காப்பு, தேசிய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மேலாண்மை போன்ற துறைகளில் பூமியை கண்காணிப்பதை மேம்படுத்த இந்த செயற்கைக்கோள் உதவும். இது மலேசியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என MOSTI எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளர்து.

UZMA SAT-1 செயற்கைக்கோள் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இஃது அதிநவீன கேமராக்களையும் சென்சார்களையும் கொண்டுள்ளதால், வாகனங்கள் போன்ற சிறிய பொருட்களையும் துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் ஏவுதல், மலேசியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகும் என MOSTI குறிப்பிட்டது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்