May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விண்ணில் பாய்ந்தது UZMA SAT-1 விண்கலம் – தேசிய விண்வெளி கொள்கையின் வெற்றியில் ஒரு மைல்கல்

Share:

ஜன.15-

Uzma Berhad நிறுவனம் தனது முதல் தொலை உணர்வு செயற்கைக்கோளான UZMA SAT-1 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது, இது தேசிய விண்வெளி கொள்கை 2030 இன் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தற்காப்பு, தேசிய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மேலாண்மை போன்ற துறைகளில் பூமியை கண்காணிப்பதை மேம்படுத்த இந்த செயற்கைக்கோள் உதவும். இது மலேசியாவின் விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என MOSTI எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளர்து.

UZMA SAT-1 செயற்கைக்கோள் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இஃது அதிநவீன கேமராக்களையும் சென்சார்களையும் கொண்டுள்ளதால், வாகனங்கள் போன்ற சிறிய பொருட்களையும் துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் ஏவுதல், மலேசியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகும் என MOSTI குறிப்பிட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்